Search This Blog

Monday 14 May 2007

திருக்கரத்தால் தாங்கி என்னை

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினம் நீர் வனைந்திடுமே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

2. ஆழ் கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்தும நண்பர் இயேசு உண்டு
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

3. அவ் நமக்காய்ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்பக் கானான் தேசமதை

1 comment:

  1. Super..
    Really very useful for christians..

    ReplyDelete