Search This Blog

Monday, 31 March 2014

பாடுவேன் என்றென்றும்

பாடுவேன் என்றென்றும் பாடுவேன் என்றென்றும்
பாடுவேன் என்றென்றும் பாடுவேன் என்றென்றும்

பாடுவேன் என்றும் என் இயேசுவின் புகழ்
என் ஜீவிய காலம் எல்லாம் நான் உம்மை பாடுவேன்
பாடுவேன் என்றும் என் இயேசுவின் புகழ்
என் ஜீவிய காலம் எல்லாம் நான் உம்மை பாடுவேன்

நான் உம்மை பாடாமல் வேறென்ன செய்வேன் ஜீவனுமானவரே
நான் உம்மை தேடாமல் வேறெங்கு செல்வேன் என் வாழ்வின் நாயகனே

இயேசுவே என் உறைவிடம் இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை
தொடருவேன் அவர் அடிச்சுவடை இனிவரும் நாளெல்லாம்
இயேசுவே என் உறைவிடம் இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை
தொடருவேன் அவர் அடிச்சுவடை இனிவரும் நாளெல்லாம்

பாடுவேன் என்றென்றும் பாடுவேன் என்றென்றும்...

பாவ சேற்றில் நின்ற என்னை தூக்கி எடுத்தவரே
சாபங்கள் போக்கி புது வாழ்வு தந்தவரே
பாவ சேற்றில் நின்ற என்னை தூக்கி எடுத்தவரே
சாபங்கள் போக்கி புது வாழ்வு தந்தவரே

நான் உம்மை பாடாமல் வேறென்ன செய்வேன் ஜீவனுமானவரே
நான் உம்மை தேடாமல் வேறெங்கு செல்வேன் என் வாழ்வின் நாயகனே

இயேசுவே என் உறைவிடம், இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை
தொடருவேன் அவர் அடிச்சுவடை இனிவரும் நாளெல்லாம்
இயேசுவே என் உறைவிடம், இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை
தொடருவேன் அவர் அடிச்சுவடை இனிவரும் நாளெல்லாம்

No comments:

Post a Comment