Search This Blog

Tuesday, 29 April 2014

உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு


உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு (4)
என் இயேசையா, அல்லேலூயா (4)

1. இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே (2)
எவ்வேளையும் ஐயா நீர் தானே (2) --- உம்மை

2. என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே (2)
என் எல்லாமே ஐயா நீர் தானே (2) --- உம்மை

3. இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே (2)
எந்நாளுமே ஐயா நீர்தானே (2) --- உம்மை

No comments:

Post a Comment