Search This Blog

Wednesday, 11 May 2016

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்

1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை
செய்யுங்கள்
ஆனந்த சத்ததோடே, திருமுன்
வாருங்கள்

ராஜாதி ராஜா வாழ்க வாழ்க
கர்த்தாதி கர்த்தர் வாழ்க வாழ்க
எப்போதும் இருப்பவர்கர் வாழ்க வாழ்க  – ஆண்டவர்

2. எக்காள தொனி முழங்க இப்போதும்
துதியுங்கள்
வீணையுடன் யாழ் இசைந்து
வேந்தனை துதியுங்கள்- ஆண்டவர்

3. துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள் அவர்
நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர
பலியிடுங்கள் – ஆண்டவர்

4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு,
நேசரை துதியுங்கள்
சுவசம்முள்ள யாவருமே, இயேசுவை
துதியுங்கள் – ஆண்டவர்

5. நம் கர்த்தரோ நல்லவரே, கிருபை
உள்ளவரே
நம்பத்தக்கவர் தலைமுறைக்கும்,
என்றென்றும்
நம்பத்தக்கவர் –
ஆண்டவர

No comments:

Post a Comment